21.மெட்ரோ ரயில்-2
மத்திய அரசின் அறிவிப்புப்படி 10 லட்ச்சம் மக்கள் தொகைக்கு மேல் கொண்ட நகரங்களில் மெட்ரோ ரயில் திடடடத்தை அறிவிக்க முடியும் .அப்படி பார்த்தால் தமிழ்நாட்டில் சென்னை ,மதுரை ,கோவை ,திருச்சி ,சேலம் ,திருப்பூர் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவை யை அறிமுகப்படுத்த முடியும் .ஏற்கனேவே சென்னையில் மெட்ரோ ரயில்,புறநகர் ரயில் ஆகியவை உள்ளது .கோவை,மதுரை,திருச்சி ஆகிய நகர்களில் மோனோ ரயில் திட் டம் செயலலிதாவால் அறிவிக்கப்பட்டும் செயல் படுத்தப்படவில்லை.ஸ்டாலின் திருச்சியில் மெட்ரோ ரயில் அறிமுகப்படுத்தப்படும் என்று தேர்தலின் பொது சொன்னார்.ஆனால் திமுக வெற்றி பெறமுடியவில்லை அதிமுக ஆட்சிக்கு வந்த பொது கோவைக்கு மட்டும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.ஆனால் இப்போது ஆட்சியே இழுபறியாகிவிட்டது.என்னதான் கோவை அதிமுக கோடடையாக இருந்தாலும் .திமுக ஆட்சி காலத்தில் தான் கோவையில் தகவல் தொழில் நுட்ப பூங்கா கொண்டுவரப்பட்டது.அது போல மெட்ரோ ரயிலும் திமுக ஆட்சியில் தன கொண்டு வரப்படுமோ என்னவோ?
Comments
Post a Comment