தமிழக அரசு மது பானக் கூடங்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால் வருவாயை இழந்து திணறி வருவது அனைவருக்கும் தெரியும் .எதோ இந்த மது பானக் கூடங்கள் மூலம் வரும் வருவாய் தமிழ்நாடு பிறந்ததிலிருந்து வருவது போல் எல்லாரும் நினைத்து இருக்கிறார்கள்.ஆனால் 2001 ல் செயலலிதா ஆட்சிக்கு வந்த பின்னரே தனியார் வசம் இருந்த மது பானக் கடைகள் மூலம் அரசுக்கு வரவேண்டிய வருவாய் ஏமாத்தப் பட்டு கடை முதலாளிகளுக்கு செல்வதைக்கண்டு மது பானக் கூடங்களை அரசுடைமையாக்கினார் .அதன் பின்னர் ஆண்டுதோறும் மதுபானக் கடைகள் விற்பனையில் கண்ட வளர்ச்சி வரலாறு.தமிழ் நாட்டில் உள்ள தகவல் தொழில் நுட்ப நிறுவனகளை விட வளர்ச்சி அதிகம் இருந்தது என்றாலும்.எதோ ஒட்டுமொத்த தமிழ் நாடும் இந்த மது பானக்கூடங்களை நம்பித்தான் இருப்பது போன்ற தோற்றம் ஏற்படுத்தப் பட்டது.தமிழக அரசின் 1 லட்ச்சம் கோடி வரவு செலவு அறிக்கையில் இந்த சுமார் 30 ஆயிரம் கோடி மதுபான விற்பனையில் மதுபான நிறுவனகளுக்கு கொடுக்க வேண்டிய தொகை கடை வாடகை ஊழியர்களின் ஊதியம் போக சுமார் 10000 கோடியே அரசுக்கு வருவாயாக வந்திருக்கும்.இது வரவு செலவு அறிவிப்பில் வெறும் பத்து விழுக்காடு மட்டுமே மீதி 90 ...
இப்படி தமிழ் நாட்டில் புதிய 10 மாவட்ட்ங்களை உருவாக்கிவிட்டு.அதன் பின்னர் மக்கள் தொகை மற்றும் கோரிக்கைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டும் 5-10 புதிய மாவட்ட்ங்களை உருவாக்க வேண்டும்.புதிய மாவட்ட்ங்களால் வேலை வாய்ப்பு கொடுவதோடு மட்டுமல்லாமல் அரசுக்கு வருமானமும் கிடைக்கும்.அதனால் தான்.தெலுங்கானாவில் புதிய மாவட்ட்ங்களுக்கான அறிவிப்புகள் வெளியி ட பட்டுள்ளன.புதிய மாவட்ட்ங்களை உருவாக்குவதால் புதிய வளர்ச்சியடைந்த நகரங்கள் கிடைக்கும்.நகரங்கள் தான் அரசுக்கு வருமானத்தை.அள்ளிக்கொடுப்பன என்பதை மறந்து விட வேண்டாம்.தெலுங்கானாவில் வருவாயை கூட்டுவதற்காக மாவட்ட்ங்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.தெலுங்கானாவின் மக்கள் தொகை 3.5 கோடி மட்டுமே. தமிழ் நாட்டின் மக்கள் தொகை 7.2 கோடி அப்படி பார்த்தால் 62 மாவட்ட்ங்கள் இருக்க வேண்டும்.ராமதாஸ் சொன்னதை விட 2 அதிகம்.இப்பொழுது விளங்குகிறதா ஏன் தெலுங்கானா முதலீடுகளை ஈர்ப்பதில் முதல் இடத்தில உள்ளது என்று எந்நேரமும் தெலுங்கானாவின் வளர்ச்சியை பற்றி சிந்திக்கும் முதல்வர் இருப்பதால் தான்.
Comments
Post a Comment