10.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-1
சமீபத்தில் ராமதாஸ் தமிழ்நாடடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்க வேண்டும் என் று சொன்னார்.என்னுடைய கருத்து படி ஒவ்வொரு 10 லட்ச்சம் மக்கள் தொகைக்கும் ஒரு மாவட்டம் வேண்டும்.அனல் உடனடியாக இப்படி செய்வது சரிப்பட்டு வராது.முதலில் உடனடியாக பிரிக்கப்பட வேண்டிய மாவட்ட்ங்கள் எவை ஏ ன பார்க்க வேண்டும்.
1.வட சென்னை -சென்னை
2.திருப்பத்தூர் -வேலூர்
3.தென்காசி -நெல்லை
4.கள்ள க் குறிச்சி -விழுப்பு ரம்
5.எண்ணூர் -திருவள்ளூர்
6.செங்கல்பட்டு -காஞ்சிபுரம்
7.பொள்ளாச்சி -கோவை
8.பூம்புகார் -நாகை /தஞ்சை
9.விருத்தாச்சலம்/சிதம்பரம்-கட லூர்
10.மேட்டூர் -சேலம்
இப்படி பிரித்தால் மொத்தம் 42 மாவட்டளை கொண்டதாக தமிழகம் இருக்கும்.இதில் திருப்பத்தூர்,தென்காசி, கள்ள க் குறிச்சி, விருத்தாச்சலம் தனி மாவட்ட கோரிக்கைகள் ஏற்கனேவே எழுப்ப பட்டுள்ளன .தென்காசியை தனி மாவடடம் ஆக்குவது குறித்து ஆராய ப் படும் என அமைச்சர் உதய குமார் கூறியிருந்தார் -(தொடரும்)
Comments
Post a Comment