15.மதுரை -சிங்கப்பூர் வானூர்தி சேவை

மதுரை -சிங்கப்பூசிங்கப்பூர் வானூர்தி சேவை மதுரையில் கொண்டத்தை ஏற்படுத்தி உள்ளது.மதுரைகாரர்கள் நெடுநாளாக முயற்சி செய்து பெற்றிருக்கிறார்கள் வாழ்த்துக்கள் .இந்தியாவிலேயே முதன் முறையாக வானூர்தி நிலையத்துக்கென முகப்புத்தகத்தில் பக்கத்தை உருவாக்கி தொடர்ந்து முயற்சி செய்து மதுரை வானூர்தி நிலையத்தை பன்னாட்டு வானூர்தி நிலையமாக மாற்றி இருக்கிறார்கள் வாழ்த்துக்கள். வானூர்தி தொடர்பான தொழில்களுக்கு செலவளிக்கும் ஒவ்வொரு ரூபாயும் 12 ரூபாயாக திரும்ப வரும் என்று ஏர் ஏசியா உடமையாளர் டோனி பெர்னான்டஸ் சொன்னார்.அதே போல் மதுரை வானூர்தி நிலையத்திற்காக மதுரைகாரர்கள் செய்த அளப்பெரிய முயற்சிகள் ஒவ்வொன்றும் 12 ஆக பலன் தரும் .

Comments

Popular posts from this blog

19.அரசு மது பானக் கூடங்கள்-1

1.வணக்கம்

13.தமிழ் நாட்டிடை 60 மாவட்ட்ங்களாக பிரிக்கலாமா ? பகுதி-2