27.ஊதிய உயர்வு பற்றிய செய்தி மற்றும் கருத்துகள்
சிறந்த கருத்து -1 சம்பளத்தை உயர்த்துவதற்கு பதிலாக வேலை வாய்ப்பை அதிகரித்து இருக்கலாம். அரசாங்க வேலைகள் இன்னும் சீக்கிரமாகவும் சிறப்பவும் முடியும். ஒரு அறுபது ஆயிரத்தை இரண்டு முப்பது ஆயிரமா பிரிச்சி கொடுத்து இருந்தா ரெண்டு குடும்பம் பிழைக்கும். சிறந்த கருத்து -2 பொருளாதார அறிவே இல்லாதவர்கள் ஆட்சி செய்தால் இப்படித்தான். இந்த சம்பள உயர்வு இனிமேல் மாற்றவே முடியாது. மக்களுக்கு தேவையானவற்றை எந்த பணத்தில் இருந்து செய்வார்கள். அரசு ஊழியர்களின் ஓட்டு முழுமையாக கிடைத்து விடும் என்று செய்தார்களோ? சிறந்த கருத்து -3 தனியார் நிறுவனங்கள் ஏற்கனவே தத்தளிக்கிறது. எப்படி அவர்கள் சம்பள உயர்வு அளிக்க முடியும். அந்த ஊழியர்கள் எப்படி விலைவாசியை எதிர்கொள்ள முடியும்? தமிழ் நாட்டு விவசாயிகள் டெல்லி போராட்டம் செய்தது அப்போது முதல்வர்க்கு கண்ணு தொியாலா. அரசு பள்ளி மாணவா/ மாணவிகள் போராட்டம் செய்தது கண்ணுக்கு தெரியாலா. நீட் எதிராக போராட்டம் அதுவும் தெரியாது.ஆனால் அரசு ஊழியர்கள் போராட்டத்தற்க்கு உடனடியாக தீர்வு என்ன கோடுமை இது. 1. டெல்லியில் வரை போராட்டம் நடத்தியாவா்கள் விவசாயிகள் நாங்கள் என்ன பைத